search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி சிறப்பு விற்பனை"

    • காம்போ ஆபர்கள், குறைந்த விலையிலும், பிராண்ட் மற்றும் பேன்சி புடவைகள், குட்டி சுட்டீஸ்களுக்கு விதவிதமான டிசைன்களில் ஆடைகள் உள்ளது.
    • எங்கும் கிடைக்காத விலையில் இந்த நிறுவனத்தில் தரமான மிகக்குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ்ல்-தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.

    இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி.ரமேஷ் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 வருட நம்பிக்கை, நாணயம், கைராசி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின், வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நம்பர்-1ஆக இருந்து வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20, 21, 22, 23 ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.

    இதில் அதிரடியான காம்போ ஆபர்கள், குறைந்த விலையிலும், பிராண்ட் மற்றும் பேன்சி புடவைகள், குட்டி சுட்டீஸ்களுக்கு விதவிதமான டிசைன்களில் ஆடைகள் உள்ளது.

    ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ் இலவசமாக வழங்குகிறோம். மேலும் ரூ.1000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    தீபாவளியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான டிசைன்களில் ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி வரையில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

    எங்கும் கிடைக்காத விலையில் இந்த நிறுவனத்தில் தரமான மிகக்குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும். தீபாவளியையொட்டி விதவிதமான ஆடைகள், புதுப்புது டிசைன்களில் சுடிதார், புடவைகள், ஆண்களுக்கான ஆடைகள் உள்பட இந்தியாவின் அனைத்து முன்னணி பிராண்ட் நிறுவனங்களின் ஜவுளிகளும் எங்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் உள்ளது.

    எங்களிடம் பட்டு புடவைகளுக்கு 40 சதவீத தள்ளுபடியும், அனைத்து முன்னணி பிராண்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், உள்ளது. விற்பனைக்காக ஏராளமான ஆடைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது,

    வாடிக்கையாளர்கள் எப்போதும் போல தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் சாரதி மாளிகையில் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகள் கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் மேலாளர் ஞானபிரகாசம், விற்பனை மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அரசு ஊழியர்களுக்கு வட்டி இல்லா கடன் வசதி செய்யப்பட்டுள்ளது. துணி ரகங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பதி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 14 விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.3 1/2 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×